Showing posts with label Contempt of Court. Show all posts
Showing posts with label Contempt of Court. Show all posts

Saturday, 2 January 2016

உறைந்து போகும் சிந்தனைகள்!

எழுத்தாளர் சமஸ் ‘தமிழ் இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டிய சில புள்ளி விபரங்கள் குறித்து நமது உயர்நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழ்க்கு தொடர்ந்து, அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு பெரிதாக அப்படி ஒன்றும் அந்தக் கட்டுரையில் எழுதப்பட வில்லை என்று முன்பு பதிவு ஒன்று எழுதியிருந்தேன். பின்னர் கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பொழுதும், சமஸ் மீதான வழக்கையும் நினைவுறுத்தி இவ்வாறான வழக்குகள் அவமதிப்பு சட்டத்தை நீதிமன்றங்கள் கைக்கொள்வதின் நம்பகத் தன்மையை குலைக்க ஏதுவாகலாம் என்ற எனது அச்சத்தைத் தெரிவித்திருந்தேன்.

முக்கியமாக, எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் மீதான இவ்விதமான சட்டரீதியிலான தாக்குதல்கள், நம் முகத்தை நாம் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் கண்ணாடியை உடைப்பதற்கு ஏதுவான செயல்கள் என்ற எனது கருத்தை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த வாரம் சமஸ் அவர்கள் ‘தமிழ் இந்து’ நாளிதழில் ‘சாமிக்கு ட்ரஸ்கோட் உண்டா சாமீ?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைப் படித்தால் எனது அச்சம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது புரியும்.

கட்டுரை ஹிந்து திருக்கோவில்களுக்கு வருபவர்களுக்கான உடைக்கட்டுப்பாடு குறித்தது. உடைக்கட்டுப்பாட்டை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் ஒரு இடத்தில் கூட இந்தக் கட்டுப்பாட்டுக்கு காரணம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ற வார்த்தை இல்லை. உத்தரவு பற்றி என்ன, உயர்நீதிமன்றம் என்ற வார்த்தையே எங்கும் இல்லை. ஏதோ ஹிந்து அறநிலையத் துறை தன்னிச்சையாக பிறப்பித்த கட்டுப்பாடு என்ற ரீதியில் அரசை குறை கூறி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையைப் படிக்கும் யாருக்கும், அரசின் இந்த சுற்றறிக்கையானது, உயர்நீதிமன்றம் உடைக்கட்டுப்பாடு கூறிய தீர்ப்பினை செயலுறுத்தும் வண்ணம் அனுப்பப்பட்டது என்பதும், எந்த எந்த உடைகள் திருக்கோவிலுக்கு பொருத்தமானது என்பது கூட நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவையே என்று தெரியவே தெரியப் போவதில்லை.

நீதிமன்ற நெருக்குதலில் ஏற்ப்பட்ட அச்சத்தால், சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டிய எழுத்தாளர் ஒருவர் தெரிந்தே பிரச்னைக்கான ஆரம்பப்புள்ளியை முழுக்கவும் மறைத்து ஒரு கட்டுரை எழுதுகிறார். தமிழகத்தின் முக்கியமான நாளிதழும் அதனை பிரசுரிக்கிறது.

ஒருவேளை எழுத்தாளர் சமஸுக்கோ அல்லது தமிழ் இந்து ஆசிரியருக்கோ நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி தெரியாது என்றால், இவ்வாறு சமகால பிரச்னைகள் பற்றி பத்தி எழுத இவர் லாயக்கற்றவர். அவர் ஆசிரியருக்கான குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர் என்றுதான் எடுத்துக் கொள்ள இயலும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள ‘மான நஷ்ட’ குற்றம் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு சுப்ரமணியன் சுவாமி மீண்டும் மீண்டும் கூறும் காரணம், ‘அந்தப் பிரிவு சமூக சிந்தனைகளை உறைய வைத்து விடும் என்பதுதான் (Chilling Effect). சமஸ் விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முந்தைய நடவடிக்கை பாவம், சமஸின் சிந்தனைப் போக்கை உறைய வைத்து விட்டது.


இறுதியில் நஷ்டம், அரைகுறையாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்ட ‘தமிழ் இந்து’ வாசகனுக்குத்தான்…

Saturday, 3 October 2015

உனக்கு நீயே எதிரியாதல்



மதுரை வழக்குரைஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மீதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்தமுறை ஏ.கே.இராமசாமி அவர்களிடமும் இந்த முறை தர்மராஜ் அவர்களிடமும் நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை கேட்டது.

பொதுவாக அந்தக் கேள்விகளின் தன்மையானது, ‘ஆம்’ என்று பதிலளித்தால் அந்தப் பதிலே அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் வகையில் இருந்தது.

அவ்வகையான கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 20(3)ல் அளிக்கப்பட்ட ‘குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது’ என்ற உரிமையை மீறுவதாகாதா? (Right against Self-incrimination)

‘இல்லை’ என்கிறது உச்ச நீதிமன்றம் தனது தில்லி ஜுடீசியல் அசோசியேசன் எதிர் ஸ்டேட் ஆஃப் குஜராத் (AIR 1991 SC 2176) என்ற வழக்கில்.

அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மற்ற குற்ற வழக்குகளோடு சம்பந்தப்படுத்த முடியாது, குற்றவியல் நடைமுறைச் சட்டமும் அதற்குப் பொருந்தாது என்றும் ‘எனவே நீதிமன்ற அவமதிப்பிற்காக வழக்கு தொடரப்படுபவரை பிரிவு 20(3)ல் குறிப்பிடப்படும் ‘குற்றம் சாட்டப்படுபவர்’ என்று கருத முடியாது’ என்றும் கூறியுள்ளது.

இருந்த போதிலும், இயற்கை நீதியில் அடிப்படையில் இது சரியாக இருக்குமா என்றால், இருக்கப் போவதில்லை என்பதுதான் என் பதிலாக இருக்க முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்ற குற்றவியல் அடிப்படைகளிலிருந்து வேறுபடுகிறது என்றாலும், முடிவில் இங்கும் சம்பந்தப்பட்டவரின் தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியும். அதையும் அவரிடம் இருந்து பெறப்பட்ட பதிலை வைத்தே பறிக்க முடியும்.

அவ்வாறு என்றால், பிரிவு 20(3) எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டுள்ளதோ, குற்றம் சாட்டப்படுபவர் மீது எவ்விதமான அதிகார துஷ்பிரயோகம் பிரயோகிக்கப்படுவதிலிருந்து அவரை காப்பாற்றுவதற்காக சிந்திக்கப்பட்டுள்ளதோ அதே காரணங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இருக்காது என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

பிரிவு 20(3) அளிக்கும் பாதுகாப்பு நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையாக இல்லாதிருக்கலாம். ஆனால், அதன் நோக்கங்களை அறிந்து அதை அவருக்கு தாமாக அளிப்பது குற்றம் சாட்டுபவரின் கடமை!

Friday, 18 September 2015

SURGICAL REMEDY? YES BUT FOLLOW ETHICS...

Justice V Ramasubramaniam used to say ‘extraordinary situations call for extraordinary measures’; or was it Justice D V Shylendra Kumar?. Whoever it may be but I would like to enter a rider that such extraordinary measures definitely must not include desperate ones.

It is rather painful, witnessing how the contempt proceedings taken by the High Court against the President and the Secretary of Madurai Bar Association is developing into a complex issue. What is required to be decided within the four walls of the Court-room is allowed to spill out into the corridors and is now oozing out into the streets as well.

It was the Advocates, who hit the Judiciary below the belt first; nothing new as the Advocates were desperate, faced with the contempt. However it would have died down as this is not the first time, the Judiciary is taking a beating. It happened two days before in the Supreme Court, when Prashant Bhusan argued his case l’affaire K G Balakrishnan and a day earlier in Senior Counsel P P Rao’s repartee to the Judges in the case of Government Advocates in Punjab; Justice Katju is not wasting a single day without dragging Chief Justice Katju into mud.

The Supreme Court it seems has learnt the lesson in responding with silence; though embarrassing it may be. Contempt is indeed a legal but extraordinary option, when the Judiciary finds itself pushed to the corner. However in taking such extraordinary measure, if the Judiciary comes down to look for desperate measures, unknown to legal process, it may shake the Institution in the long run.

I fear from what I have heard, read and watched happened during the course of the present contempt proceedings, our High Court in its desperation is leading us into such perilous direction.

One must learn from Sachin, aptly called ‘master’ how to respond to sledging. Any batsman of worth knows bowlers indulge in sledging to destabilize the opponent; Sachin responded by simply refusing to become desperate and no wonder he had the last laugh in all those situations.

One must also learn from history; Indira’s Government, it was said created Bindranwale to counter Akalis but he grew in strength and challenged the state. We neither learn from fiction, how Dr Frankenstein unleashed a monster, which he could not control later.

In encouraging groups as counter measure and allowing unwarranted impleading Petitions in Contempt proceedings, I have no doubt our High Court is adding more players into this contempt cauldron, making the issue even more complex. This may result in a situation that a solution, even it is desired in future by all would become more difficult as the intertwined egos and interests of all players may not allow them to extricate out without bruises.

The contempt proceedings have already been initiated on satisfaction that certain actions of the contemnors had scandalized the authority of the court. High Court, being the complainant and prosecutor can summon anyone, having knowledge over the charges alleged, as a witness to substantiate such charges. I am at the loss to know how come anyone be an impleading Petitioner into this; surely not the legal process thus far I have learnt.

The proceedings of the High Court is not only to tackle a present situation. It will remain in journals as precedents for the future generations to judge on its legality. Hence proceedings of the High Court is not only to render justice for the present but to stand as a law for the future.

Hence the High Court, though it is a handicap has to exhibit a high moral ground in proceeding with contempt; being the prosecutor, the High Court is to uphold the due process and its procedure cannot be seen by the right thinking lawyers as a mere means to an end. I asked those involved what were the incidents, on which the High Court prima facie satisfied that the contemnors have to be prosecuted and no one is able to answer. I saw the contempt notice, which contains no allegation. I understand even after two hearings, still the charges are explicitly drawn in contempt. On the questions posed to the contemnor, the other day, I did not believe when I read it for the first time. All those questions are on something happened either earlier or later to the ‘helmet agitation’ If those incidents give rise to contempt action, it requires another notice; may be aggravating circumstance but not to be considered now.

The above measures, I don’t know on whose advice they were thought of; but am sure will dilute the issues involved and as the day passes the contempt proceedings may lose its steam, end in a stalemate. Whatever be the result, one consequence is certain; our High Court will have one more monster to deal with in future conflicts.

Tuesday, 28 July 2015

CONTEMPT WHEN THE TRUST IS IN DEFICIT

Disbelief was my first reaction; that our High Court has initiated contempt proceedings against ‘Tamil Hindu’ and its columnist Samas for allegedly scandalizing the Court through his column. I found the extract of that ‘contemptuous column’, which to my relief presents few well known statistics on the socio economic status of the prisoners all over India. The author, while concluding tried to take a pot shot upon the justice delivery system; not in his own words but by hiding behind what Periyar EVR said several years ago; so much for the courage of our columnists!

A rather dull and insipid attempt, I must say from what I had read in that extract but still our High Court found it to be offensive enough, warranting criminal contempt proceedings.

The High Court in my opinion, by initiating this contempt proceeding is setting a wrong precedent and this may ultimately end up in wasting the precious time of the Court; an introspection would have soothed the conscience, if it is really scandalized. This proceeding will compel the High Court into examining and to answer whether its anger violates the right of the common public to know and the duty of the press to inform and educate.

From what I have observed in all these years at the High Court, the usually pliant TN press is maintaining a good equation with the High Court even at the cost of its own credibility. Carefully avoiding what is awkward and inconvenient, the press normally concentrates only on reporting the judgments with prominence; justified as such reporting of judgments shall help in educating common man about their rights and obligations and in keeping the faith in the Judiciary. The question Samas asked in his column and his statistics is insignificant in comparison to what is being written and discussed about the Judiciary in the Social media or in the corridors of the Courts.

The High Court shall remind itself what the Supreme Court famously said in Arundhati Roy’s case that the ‘Court's shoulders are broad enough to shrug off the comments’ I would like to differ, add or supplement; the comments are to be carried like a cross and no to be shrugged off and be forgotten; Jesus did not shrug off the sins of humanity but stepped forward to accept responsibility by bearing the cross himself.

These are testing times for the Judiciary not only in Tamilnadu but all over India. We cannot hide the nagging feeling with which we are dogged that the Judiciary is suffering ‘Trust Deficit’ among the common public; irrespective of the legal niceties involved in the Jeyalalitha assets case and the Salman Khan bail controversy what we hear from the ordinary citizens whom we encounter in the street is not encouraging but embarrassing.

Civil contempt may be armor, protecting the majesty of the court but Criminal contempt is a sword; the problem is that it takes the shape of a double edged sword and only when it is comfortable to wield, the court has to take it.

This is definitely not the best time for the courts to test such expertise…

Sunday, 29 March 2015

THE CHICKENS WILL COME HOME TO ROOST

The judgement of the Supreme Court in Shreya Singhal is lauded, quite rightly for its scholarly attempt in striking down a penal legislation and the English press is more vociferous in its excitement. However two of the grounds on which the constitutionality of Section 66A is mainly tested viz., its vagueness and chilling effect may embarrass the Supreme Court when it sits to hear a Criminal Appeal pending on its file in Criminal Appeal No. 1234 of 2007.

It was in 2007, Mid Day ran certain investigative stories on the retired Chief Justice Y.K.Sabharwal, suggesting that he allowed his sons to benefit from the series of orders he passed, presiding the Court as Chief Justice to seal thousands of shops, houses and commercial complexes that cropped up all over Delhi in violation of Master Plan. The allegation was that such steamrolling of all commercial establishments into dust raised the demand for spaces in the Malls, where his sons had stakes.

Mid Day made known its intentions more succinctly by publishing a cartoon, depicting Chief Justice Y.K.Sabharwal in his robes holding a bag with currency flowing out and a man in the sidewalk crying ‘Help! the mall is in your court’

It was the cartoon more than the articles, which made the Delhi High Court to go livid with anger when Senior Advocate R.K.Anand brought them to its notice, which promptly initiated Contempt proceedings against the Cartoonist Irfan Khan besides the Editor, Printer and the Publisher trio. In the words of the Delhi High Court, the cartoon and the articles were aimed at lowering the image of judiciary. As expected Bhushan Sr. and Junior, stepped in aid of the contemnors.

In a strange irony of facts, R.K.Anand who made the Court to initiate contempt proceedings against Mid Day within few days found himself caught on tape in a sting operation, bribing a witness in the infamous BMW hit and run case and was proceeded against for contempt and punished within an year.

In Mid Day case, Bhushans defended the contemnors, submitting that Justice Y.K.Sabharwal was already retired no longer holding Court; and the element of truth. The Delhi High Court was not impressed and in a brief order sentenced the contemnors to imprisonment for four months. The Delhi High Court held that in the garb of attacking a retired Justice, the contemnors scandalised the Institution. The press all over India instantaneously rose up in protest against the sentence.

The Supreme Court brought in a temporary truce in suspending the sentence and it will be exciting to any student of law, if the Supreme Court takes up these appeal and hear it in the light of its observations in Shreya Singhal case on the ‘manageable standard' by which a person can be said to have committed an offence or not have committed an offence’

It is interesting to note whether the terms ‘scandalising the institution’ and ‘lowering the image of judiciary’ will be examined in the new findings of the Supreme Court that ‘ordinary people should be able to understand what conduct is prohibited and what is permitted. Also, those who administer the law must know what offence has been committed so that arbitrary and discriminatory enforcement of the law does not take place

The Mid Day Cartoon and the Articles were there before the nation and the entire press, barring few exceptions thought that the contemnors did not cross the ‘Laxman rekha’ to be hauled up for contempt; Will it be safe, in such a scenario to leave it to the wisdom of two learned Judges to say the collective wisdom of thousands of Cartoonists, Correspondents and Intelligentsia who rose in support of the contemnors as wrong?

I can’t wait, the day when the chickens will come home to roost!

Madurai
29/03/15

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....